Showing posts with label பள்ளன். Show all posts
Showing posts with label பள்ளன். Show all posts

ஸ்பெயினில் பள்ளர்

வழுதி (பாண்டியர்)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்.

காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
பாண்டியன் மாறன் வழுதி
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
பெருவழுதி [14]
குறுவழுதி
நல்வழுதி
அண்டர்மகன் குறுவழுதியார் [15]

மாங்குளம் கல்வெட்டு  குறிப்பிட்டுள்ள 'கடலன் வழுதி' என்ற பாண்டியனும், அவனும் மக்களே இன்று ஸ்பெயினில் வாழும் 'கடலன்' (catalon ) மற்றும் பாஸ்க் (basque ) இன மக்களாகும்.

இன்றைய ஐரோப்பாவில் முதன் முதலில் குடியேறி அங்கே நாகரிகத்தை உருவாக்கியவர்களாக கருதப்படுபவர்கள், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய (தற்போதைய ஸ்பெயினில்) வாழும் இம்மக்களே ஆவர். ஸ்பெயினுக்கு அருகில் வாழும் வாழும் பாஸ்க் (basque ) மற்றும் கடலான் (catalon ) இன மக்கள் ஆசிதிரேலிய அபராஜின்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 10000 வருடம் கழித்து இந்த பகுதியில் கடல் வழியாக சென்று குடியேறிய பழம் குடி மக்களாகும்.

தமிழர்களின் மழை கடவுளான 'மாரி' (மாரி = மழை) அம்மனே, பாஸ்க் மக்களுக்கும் மழை கடவுளாக உள்ளது.
Source: http://en.wikipedia.org/wiki/Mari_(goddess)

கடலான் மக்கள் வாழும் கடலோனியா


கடலன் நாட்டில் உள்ள 'மள்ள' என்ற பெயருள்ள பட இடங்கள்.


கடலோனியாவின் வரலாற்றை குறிப்பிடுகையில், "அன்றைய கடலோனிய பேரரசில் பள்ளர்களுக்கு என்று ஒரு தனி நாடே இருந்து உள்ளது" என்று தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
"The County of Pallars or Pallás[1] (CatalanComtat de PallarsIPA: [kumˈtad də pəˈʎas]LatinComitatus Pallariensis) was a de facto independent petty state, nominally within the Carolingian Empire and then West Francia during the ninth and tenth centuries, perhaps one of the Catalan counties"


பாஸ்க் இன மக்கள் வாழும் 'பாஸ்க்' நாடு


பாஸ்க் மக்களின் வரலாறை குறிப்பிடும் போது, "பள்ளர்கள் ஆதிக்க சக்தியாக சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் பெருவாரியான பாஸ்க் மக்களாக ஒருங்கிணைந்தனர்" என்று குறிப்பிட பட்டு உள்ளது.

" Pallars arose as the main regional powers with Basque population in the 9th century."

பாஸ்க் மற்றும் கடலன் போன்ற மொழிகள் தமிழுடன் பெரும்பாலும் ஒத்துப்போவதை உலக அறினகர்கள் பலர் ஆய்வுகள் நிகழ்த்தி ஒப்பு கொண்டு உள்ளனர். ஒரு உதாரணத்திற்கு இங்கே சொடுக்கவும்.
2. "The Dravidian family has defied all of the attempts to show a connection with other languages, including Indo-European, Hurrian, Basque, Sumerian, and Korean. " 

ஸ்பெயினில் மட்டும் அல்ல, பாஸ்க் இன மக்கள் அதிகம் வாழும் மெக்சிகோ மற்றும் பேரு போன்ற நாடுகளிலும் அவர்களை தங்களின் பாரம்பரியத்தை குறிக்கும் பொருட்டு தங்களின் பெயருக்கு பின்னால் 'பள்ளர்' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். தமிழன் உலகாண்டவன் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.


பாஸ்க் மற்றும் கடலன் மக்களின் பாரம்பரிய வேளாண் சார் விளையாட்டுகள்
"The sports, called herri kirolak (or rural sports), stem from agricultural work done in the country since ancient times, and are an important tradition in the Basque country."
Source: http://www.donquijote.org/culture/spain/society/holidays/herrikirolak.asp

"Virtually all Basque rural sports have their origin in the two main historical occupations, the baserritarra (farmer) and arrantzalea (fisher), with a larger percentage hailing from the rural background"
Source: http://en.wikipedia.org/wiki/Basque_rural_sports

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும், வேளாண் மக்களின் வாளிவியல்களும் இங்கே பாஸ்க் மற்றும் கடலான் இன மக்களிடம் இன்று இருப்பதை நீங்கள் காணலாம். 

அந்த விளையாட்டுகளில் சில.
* நெல் கட்டை தூக்கி எறிந்து பிடித்தல்
* இளவட்ட கல்லை தூக்குதல்
* மரத்தை பிளத்தல்
* கயிறு இழுத்தல்
* பால் குடுவை சுமத்தல்
* புல் வெட்டும் விளையாட்டு
* மரம் அறுக்கும் விளையாட்டு
* ஆட்டு கிடா சண்டை
* நடை வண்டி ரேஸ்
* வழுக்கு மரம் ஏறுதல்
* பானை ஓட்டம் (நம்மூரில் லெமன் ஸ்பூன் என்று மாறிட்டோம்)
* ஜல்லிக்கட்டு

நெல் கட்டுகளை தூக்கி போட்டு விளையாடும் விளையாட்டு

இளவட்ட கல்லை வெற்றிகரமாக தூக்கிய பாஸ்க் வீரன் Jose Antonio Ostolaza


ஒரு ஒப்பீட்டுக்காக இளவட்ட கல்லை தூக்கும் தமிழர் ஒருவர்


மர கட்டைகளை பிளந்து தள்ளும் பாஸ்க் வீரன்

கயிறு இழுக்கும் போட்டி

பால் குடுவைகளை தூக்கி செல்லும் விளையாட்டு

புல் வெட்டும் விளையாட்டு

மரம் அறுக்கும் விளையாட்டு


ஆட்டு கிடா சண்டை


நடை வண்டி ரேஸ் (நாம சின்ன பிள்ளையில் நடை பழகும் அதே வண்டி தான்)


வழுக்கு மரம் ஏறுதல்


பானை ஓட்டம் (நம்மூரில் லெமன் ஸ்பூன் என்று மாறிட்டோம்)


ஜல்லிக்கட்டு

இங்கு உறியடி, அங்கு கேஸ்டெல்

Source: Dhinamani

ஜன்மாஷ்டமியின்போது வடநாட்டிலும், தமிழ்நாட்டின் வரகூர் உறியடியின்போதும் உயரம் ஏறி, தாழி உடைக்கும் விழா நடக்கும். இதில் ஒருவராகவோ, குழுவினராகவோ பங்கேற்பது உண்டு.
 ஸ்பெயினின் கேடலோனியா பகுதியிலும் ஒருவர் மீது ஒருவர் ஏறி அல்லது குழுவாக ஏறி நின்று விழா சமயங்களில் மக்களை மகிழ்விப்பது உண்டாம். அங்கே பல குழுக்கள் முயற்சி செய்து வெற்றிக் கனியைப் பறிப்பதும் உண்டாம். இதனை "கேஸ்டெல்' என அழைக்கின்றனர். தமிழகத்தில் பல பெருமாள் கோயில்களில் உறியடி விழா உண்டு என்பது 
 குறிப்பிடத்தக்கது.
உரியடி திருவிழா



மூல தகவல்:
கடலியல் ஆய்வு நிபுணர் ஒரிசா பாலு & 
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

கிரேக்கத்தில் பள்ளர்

தமிழகத்தில் மழை தெய்வமான இந்திரனின் மகளான தெய்வானையை போல், கிரேக்க இந்திரன் (ஜீயஸ்) மகளான, இன்றைய ஏதென்ஸ் என்ற பிராந்தியத்தின் நினைவாக உள்ள 'ஏதேன்னா' என்ற பெண் கடவுளை 'பள்ளர்' என்றே கிரேக்க இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகள் குறித்து வைத்துள்ளன.


கிரேக்க கடவுள்களின் குடும்ப உறவுகள் 


கிரேக்க இந்திரன் ஜீயஸ்


உழவு மற்றும் போர் கடவுளான பெண் தெய்வம் 'ஏதென்ன பள்ளா'

ஆஸ்திரிய நாடாளுமன்றத்தின் முன்பு இருக்கும் 'ஏதென்ன பள்ளா'வின் சிலை.


Pallas Athena

The war goddess of the ancient Greeks was Athena often called Pallas Athena, or simply Pallas. The Romans identified her as Minerva and ranked her third among their gods, after Jupiter and Juno. Athena was also worshiped as the goddess of wisdom and of crafts, especially spinning and weaving.
According to mythology, Athena was the favorite daughter of Zeus. She was said to have sprung from his head full grown and clothed in armor. The goddess was usually shown wearing a helmet and carrying a spear and shield. Like her father, she also wore the magic aegis a goatskin breastplate, fringed with snakes, that produced thunderbolts when shaken. Athena was very different from the war god Ares. She represented the intellectual and civilized side of war she was not so much a fighter as a wise and prudent adviser.
Athena was regarded as the protector of all cities and states. She was wise not only in war but also in the arts of peace. She supposedly invented the plow and taught men how to yoke oxen.
Athens became the most important seat of the worship of Athena. Zeus had decreed that the city should be given to the god who offered the most useful gift to the people. Poseidon gave them the horse. Athena struck the bare soil with her spear and caused an olive tree to spring up. The people were so delighted with the olive that Zeus gave the city to Athena and named it after her. Athena is often shown with an olive branch, a symbol of peace and plenty.
On the hill of the Acropolis the Athenians built a beautiful temple to Athena called the Parthenon (from parthenos, meaning . In the temple stood the ivory and gold statue called the Athena Parthenos, by Phidias, the greatest Greek sculptor.The Athenians held their most important festival, the Panathenaea, on the day considered to be the goddess' birthday. It was celebrated by a procession, sacrifices, and games.

Source: http://library.thinkquest.org/17709/people/athena.htm

தமிழாக்கம்
கிரேக்கர்களின் போர் கடவுள் 'ஏதென்ன பள்ளா' சுருக்கமாக 'பள்ளா'. ரோமானியர்கள் இந்த பெண் தெய்வத்தை 'அறிவின் கடவுளாக' (தமிழ் இலக்கியத்தில் சரஸ்வதி என்று பொருள் கொள்ளவும்) கொண்டு, தங்களது இந்திரனான ஜூபிடர் மற்றம் ஜூனோ என்பதற்கு அடுத்த படியாக ஏதென்ன பள்ளாவை வழிபட்டனர்.

கிரக்கர்கள் எதேன்னாவை அறிவின் கடவுளாகவும்,கலைகளின் கடவுளாகவும் (தமிழில் சரஸ்வதி) வழிபட்டனர். குறிப்பாக நெசவு மற்றும் ஆடை நெய்தலின் கடவுளாக வழிபட்டனர். ஏதேன்னா கிரேக்க இந்திரனான ஜீயசுக்கு மிகவும் பிடித்தமான மகளாக இருந்திருக்கிறாள். ஏதேன்னா இந்திரனின் தலையில் இருந்து உதித்தவள் என்றும், அவள் போர் கோலம் பூண்டவாறு காட்சி அளிக்கிறாள் என்றும் கிரேக்க புராணம் கூறுகிறது. இந்த பெண் தெய்வம் தலையில் கவசமும், கையில் கதை ஆயுதமும், கேடையமும் கொண்டு காட்சி தருகிறாள். இவள் தனது தந்தையை போலவே இந்த பெண் தெய்வமும் தனது உடலில் கவசத்துடன் காட்சி தருகிறாள். அந்த கவசத்தில், 'உலுக்கினால் இடையையும் மின்னலையும் உருவாக்கும்' பாம்புகள் நெளியும் வண்ணம் உள்ளன. இவள் மற்றொரு போர் கடவுளான 'அரியஸ்' இல் இருந்து முற்றிலும் வேறுபடுகிறாள். இவள் நாடு நகரங்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். இவள் போருக்கும் மற்றும் இன்றி அமைதிக்குமான கடவுளாகவும் விளங்குகிறாள். வேளாண்மையை கண்டறிந்தவலான இவள், மக்களுக்கு எருதினை பூட்டி ஏர் உழவும் கற்று கொடுக்கிறாள். ஏதென்ஸ் நகரம் 'ஏதென்ன பள்ளாவின்' துதி பாடும் முக்கிய நகரம் ஆகும். அந்த நகரை உருவாக்கிய பள்ளாவின் பெயரிலேயே அந்த நகரம் (ஏதென்ஸ்) அழைக்க பட வேண்டும் என்று கிரேக்க இந்திரன் ஜீயஸ் கட்டளை இட்டார். கிரேக்க மக்களின் விருப்ப பயிரான 'ஆலிவ்' விதையை ஏதென்ன பல்லாவே விதைத்தாள். இதன் பலனாக ஜீயஸ், எதெனனவுக்கெ அந்த நகரை கொடுத்ததோடு மட்டும் இன்றி, அந்த நகருக்கு அவளின் பெயரையே சூட்டினார். இதன் காரணமாக ஏதேன்னா இன்றும் அமைதியின் சின்னமாக ஆலிவ் இலைகளுடன் காட்சி தருகிறாள்.


பணதேனியா என்ற பண்டிகை
Panathenaea,  in Greek religion, an annual Athenian festival of great antiquity and importance. It was eventually celebrated every fourth year with great splendour, probably in deliberate rivalry to theOlympic Games. The festival consisted solely of the sacrifices and rites proper to the season (mid-August) in the cult of Athena, the city protectress. At the Great Panathenaea, representatives of all the dependencies of Athens were present, bringing sacrificial animals. After the presentation of a new embroidered robe to Athena, the sacrifice of several animals was offered. The great procession, which included the heroes of Marathon, is the subject of the frieze of the Parthenon. Musical contests were held, and portions of epic poems were recited, a long-standing accompaniment of the festival. The contests took place in the odeum, originally built for the purpose by Pericles himself.
Source: http://www.britannica.com/EBchecked/topic/440866/Panathenaea



ஏதென்ன பள்ளாவின் கோவில்

மழையை மாரி என்றும், ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை குறிக்கும் பொருட்டு அந்த மாரி அம்மனுக்கு கோடை காலத்தில் விழா எடுப்பதுவும் வழக்கம். இவ்வாறு தனது ஊர் காவல் தெய்வமான ஏதேன்னா பள்ளாவிற்கு கிரேக்கர்கள் எடுக்கும் விழாவே 'பணதேனியா' என்பதாகும்.
இந்த பணதேனியா என்ற கிரேக்கர்களின் அதி முக்கிய விழாவை பற்றி சில முக்கிய குறிப்புகள்:

* வேளாண்குடி மக்களால் இந்த பணதேனியா விழா ஒருங்கிணைக்கப்படுகிறது.
* கிரேக்க மக்கள் அனைவரும் ஏதென்ன பள்ளா'வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு இடத்தில் கூடுகின்றனர்.
கோவிலை நோக்கி ஊர்வலம்

*வருடம் முழுவதும் பண்டிகை கொண்டாடப்பட்டாலும், நான்காவது வருட முடிவில் கொண்டாடப்படும் பண்டிகையே சிறப்பு. இந்த பண்டிகை 12 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
* இந்த விழாவின் போது பல சடங்குகள் சம்பிரதாயங்கள் நடை பெறுகின்றன. பள்ளாவின் பெருமை பேசும் பாடல்கள் இசைக்கப்படுகின்றன.இதில் பெருவாரியான ஆடு,மாடு போன்ற விலங்குகள் பலி இடப்படுகின்றன. பலி இடப்பட்டதும் மாமிசம் மக்களுக்கே பிரசாதமாக பகரிந்து அளிக்க படுகிறது.




ஒரு ஒப்பீட்டு ஆய்வுக்காக, பழனி மலையில் கிடைத்த ஓவியம் இது.


* விழாவின் ஒரு பகுதியாக தீச்சுடர் ஏந்தி மக்கள் ஓடும் 'மாரத்தான்' உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
தீப்பந்தம் ஏந்தி வருதல்

* தாரை தப்பட்டைகள் முழங்க, வாள் வேலுடன் போர் வீரர்கள் முன்னுக்கு ஆடி கொண்டே 'ஏதென்ன பள்ளாவின்' இருப்பிடம் நோக்கி செல்லுதல்
The dance would have been performed to the sound of the aulos (picture a double flute) and those who have read up on the Spartans may have remembered that the Spartans marched in step to the sound of this. Music being used to establish a march is something which occurred in relatively modern times, infantry marching to the sound of a drum, or bagpipes for example.
Source: http://hehasawifeyouknow.tumblr.com/post/49869528164/the-panathanaic-festival



இவை எல்லாம் பள்ளர்கள் இன்றும் வழிபாடும் மாரியம்மனின் திருவிழா, தீச்சட்டி,ஊர்வலம்,ஆடு புலி ஆட்டம், வாள் வேல் ஆட்டம், கிடா வெட்டுதல்,தலை வரிக்கு காணிக்கையாக இறைச்சியை பகிர்ந்து அளித்தல் என்று ஒத்துக் போகும் வரலாற்று உண்மையை காணலாம்.

More sources:



ஆய்வும் மூல தகவலும் வழங்கியோர்:
கடலியல் நிபுணர் ஒரிசா பாலு & 
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

பாண்டியரின் தடங்களில் பள்ளர்: பதியப்பட்ட ஆவணங்கள்


பாண்டியர் குல விவசாயம்

நில ஆவணம் (ஆதாரம் 1)

நில ஆவணம் (ஆதாரம் 2)


நில ஆவணம் (ஆதாரம் 3)


நில ஆவணம் (ஆதாரம் 4)


நில ஆவணம் (ஆதாரம் 5)


நில ஆவணம் (ஆதாரம் 6)


நில ஆவணம் (ஆதாரம் 7)


நில ஆவணம் (ஆதாரம் 8)


நில ஆவணம் (ஆதாரம் 9)
<<<<< விரைவில் இணைக்கப்படும்  >>>>>
நில ஆவணம் (ஆதாரம் 10)
<<<<< விரைவில் இணைக்கப்படும்  >>>>>
நில ஆவணம் (ஆதாரம் 11)
<<<<< விரைவில் இணைக்கப்படும்  >>>>>
நில ஆவணம் (ஆதாரம் 12)
<<<<< விரைவில் இணைக்கப்படும்  >>>>>
நில ஆவணம் (ஆதாரம் 13)
<<<<< விரைவில் இணைக்கப்படும்  >>>>>

பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்


        திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் 'பாண்டியர்கள்' தாங்கள் தாம்  என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் 'பள்ளர் தாம் பாண்டியர்' என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றிய செய்திகளை செங்கோட்டை மேலூரில் வாழும் முதியோர்களிடம் நாம் இன்றும் செவிமடுக்கலாம்.

இந்த நிகழ்வை மள்ளர் 'அஞஞாடி பூமணி' அவர்கள் கூற கேட்ப்போம்.



"புது தில்லியில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் சாணார்களைப் பற்றிய சிவகாசிக் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போது 'பள்ளர்கள தான் பாண்டியர்' என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை படிக்க நேர்ந்தது.  செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்குமான தொடர் சாதிய மோதலை ஒட்டி 1920களில் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளகூடாதென்றும் மறவர்கள் சார்பாகத் திருவிதாங்கூர் சமசுதானத்திற்க்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று 'பள்ளர்கள்தான் பாண்டியர்கள்' என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்புத் தந்துள்ளது. (Quilon District Court Judgement,Travancore State) இந்தத் தீர்ப்பினைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பார்த்தேன். ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்த அந்த தீர்ப்பின் நகலைத் தெளிவாகப் படித்து பார்த்ததில் பள்ளர்களே பாண்டியர்கள் என்பது சொல்லப் பட்டு இருந்தது. எனவே 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது"

         மேலே சொன்ன தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு அன்றைய திருவிதாங்கூர் அரசாங்கம், புதிதாக திருத்தி வெளியிட்ட சாதி பட்டியலில் 'பள்ளரை' பாண்டியர் என்றே குறித்துள்ளது. (விவரங்கள் ஆதரங்களுடன் கீழே). இதை பற்றி விலாவரியாக பார்க்கும் முன்பு 'பாண்டியர் சங்கம்' பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பள்ளர் குலத்தவரின் பாண்டியர் சங்கம்

        பிற்கால பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான செங்கோட்டைப் பகுதிவாழ் பள்ளர்கள் கொல்லம் ஆண்டான 1099 இல்(கி.பி.1924) 'பாண்டியர் சங்கம்' தொடங்கினர். தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரேயொரு பாண்டியர் சங்கம் இதுவேயாகும். பிற சமூகத்தினர் எவரும் தமிழகத்தில் பாண்டியர் பெயர் தாங்கிய சாதி சங்கத்தினைத் தொடங்கவில்லை என்பதும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும்.

        திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தின் தலைவராக தி.சுப்பையா பாண்டியர் என்பாரும், செயலாளராக எம்.பாக்கியநாதன் பாண்டியர் என்பாரும், பொருளாளராக மா.பலவேசம் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.


உபரித் தகவல்: இவ்வாறு பள்ளர்களால் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தினர் மாநாடு ஒன்றை 1946 ஆண்டு நடத்தினர். கீழே குறிப்பிட்ட அனைவரும் பெரும் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் எனபதும் சிறப்பு மிக்கதாகும்.
    * திருவிதாங்கூர் திவான்
    * இந்திய கவர்ன்மென்ட்
    * ஜெய்ப்பூர் பிரதம மந்திரி
    * சென்னை சர்க்கார் கல்வி மந்திரி
    * செங்கோட்டை மிட்டாதாரர்
    * திருவிதாங்கூர் மன்னர்

கீழே உள்ள கடித்தத்தில்  பள்ளர்கள் தங்களை பாண்டியர் என்றே குறித்துள்ளதையும், பாண்டியர் சங்கம் பற்றியும், அதன் தலைவர் திரு.சுப்பையா பாண்டியர் என்பதை கீழ்க்கண்ட கடித்தப்போக்குவரத்து மேலும் வலு சேர்க்கும்.

பாண்டியர் சங்க செயலாளர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய மடல்

        பாண்டியர் சங்கச் செயலாளர் எம்.பாக்கிய நாத பாண்டியர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய ஆங்கில மடல் ஒன்றில் பள்ளர்களைப் 'பாண்டியர்' என்றே பதிவு செய்துள்ளனர். அந்த மடலில் உள்ள செய்திகள் கீழ்க்கண்டவாறு அப்படியே தரப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
From
  M.Pakiyanadhen Pandiar, Secretary,
  The Travancore Pandiar Sangam, Shencottah.
To
  His Excellency,
  The Dewan of Travancore, Trivandrum.

May it please your Excellency,
  I am the Secretary of the Travancore Pandiar Sangam, residing at Meloor, Shencottah, humbly beg to approach your Excellency with the following facts hoping that the same will receive sympathetic consideration and early favorable disposal.
  1. That there are 300 Pandiar houses containing 2000 people, 30 Sambavar houses and 30 Chakkiliar houses within the Municipal limits of Shencottah.
  2. That though Shencottah has been declared a town and a committee consisting of Officials and Non-Officials have been appointed from the beginning of 1087, and the being Government have been pleased subsequently to give the Public the right of election of Non-Official members, reserving to itself the right of nominating some 2 members, we were benefited only for the last 2 terms by the above.
  3. I humbly beg to point out that the pandiar, sambavar and the chakkiliar are the only classes that can be said to belong to the depressed classes and I further beg to bring to your Excellency's kind notice, that thought it is more than 12 users since Shecottah has been declared a town, only in the last 2 terms of the us Mr.Subbiah Pandiar was nominated a Councillor.
  4. That the presence of a said councilor ..... interests of the Pandiars, sambavar and chakkiliars .... so far as it relates to the proper sanitary arrangements of the locality in which we reside.
That we believe that without one of us in Council, our interests will not be properly cared for and that the presence of one of us in the Council is indispensable to the welfare of the above said communities and that we have full confidence in the present Councillor Mr.Subbiah Pandiar. I therefore humbly pray your Excellency will be kindly pleased to nominate the above said Mr.Subbiah Pandiar the present Councillor, as one fo the nominated Non-Official councilors in the new council for another term also.
                                                                                   I humbly beg to remain,
                                                                                 May in please your Excellency,
                                                                          Your Excellency's most obedient servant,
                                                                                    M.Pakianathan Pandiar
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

அனுப்புனர்
எம்.பாக்கியநாதன் பாண்டியர்.
செயலாளர்,
திருவிதாங்கூர் பாணியர் சங்கம்,
செங்கோட்டை.

பெறுநர்
மேதகு திருவிதாங்கூர் திவான்,
திருவனந்த புரம்.

மேதகு திவான் அவர்களுக்கு பணிவான வணக்கம்.

செங்கோட்டை மேலூரில் குடியிருக்கும் திருவிதாங்கூர் பாண்டியர் சங்கத்தின் செயலாளராக உள்ள நான், கீழ்க்கண்ட கோரிக்கைகளைத் தங்கள் முன் பணிவோடு சமர்ப்பிப்பதற்கும், தாங்கள் அவற்றை பரிவோடு ஆய்வு செய்து விரைவான, சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டுகிறேன்.
 
1. செங்கோட்டை நகர்மன்ற எல்லைக்குள் 2000 மக்கள் தொகை கொண்ட 300 பாண்டியர் வீடுகளும், 30 சாம்பவர் வீடுகளும், 30 சக்கிலியர் வீடுகளும் உள்ளன.
2. செங்கோட்டை ஒரு நகரமாக அறிவிக்கப்பட்டதன் பேரில் அரசு அலுவலர்களையும், அரசு அலுவலர்கள் அல்லாதவர்களையும் கொண்ட நிருவாகக் குழு ஒன்று 1087 முதல் அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசு கருணையோடு எங்களுக்கு வழங்கியிருந்தும் கூட, அந்த இரண்டு உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையை அரசு தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு பருவத்திற்கு மட்டுமே நாங்கள் பயன் பெற்றுள்ளோம்.
3. இங்கே பாண்டியர், சாம்பவர் மற்றும் சக்கிலியர்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகமாகக் கருதபடுவதைத் தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவிப்பதோடு, செங்கோட்டை நகர்மன்றமாக அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும், கடந்த இரண்டு பருவங்கள் மட்டுமே எங்களில் ஒருவரான திரு.சுப்பையா பாண்டியர் நகர் மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
4. நகர்மன்றத்தில் இந்த பாண்டியர், சாம்பவர், சக்கிலியர் ஆகிய சமூகங்களின் சார்பாளர்கள் இருந்தால் மட்டுமே இவர்கள் குடியிருக்கின்ற பகுதிக்கான சுகாதாரப் பணிகள் முதலிய வசதிகள் செய்வதற்கு எதுவாகவும் என்று கருதுகிறேன்.

எங்களில் ஒருவர் நகர்மன்றத்தில் இல்லாத நிலையில் எங்களது தேவைகள் குறித்த கோரிக்கைகள் யார் காதிலும் விழாது. எனவே நகர் மன்றத்தில் எங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்றும், அதற்க்கு தற்போது உறுப்பினராக இருக்கின்ற திரு.சுப்பையா பாண்டியர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதென்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மேற்குறிப்பிட்ட திரு.சுப்பையா பாண்டியர் அவர்களை எங்களது சார்பாளராக மீண்டும் ஒரு பருவத்திற்கு தாங்கள் அருள் கூர்ந்து நியமித்து உதவுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                            பணிவுடன் தங்கள்
                                                                                            உண்மையுள்ள ஊழியன்
                                                                                            எம்.பாக்கியநாதன் பாண்டியர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி நாம் 'சாதி பட்டியலில்' பள்ளர் எவ்வாறு பாண்டியர் என்று திருத்தப்பட்டது என்பதை கீழ் கண்ட கடிதப் போக்குவரத்துகள் முலம் அறிய முற்படுவோம்.

மக்கள் குடிக்கணக்கில் பாண்டியர் சமூகம்

    மக்கள் குடிக்கணக்கில் தங்களின் சமூகத்தைப் பதிவு செய்யும்போதே தமது மரபுப் பெயரான பாண்டியர் என்றே பதிவு செய்ய வேண்டுமென்று பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதிய மடல் வருமாறு:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                            Shencottah,

From
T.Subbiah Pandiar Municipal Councillor,
Shencottah.

To
The Census Commissioner,
Travancore, Trivandrum.

Sir,
With reference to your letter addressed to me regarding the caste division effected for the ensuing census, I have the honoour to give my opinion with regard to item No.29 'Pallan'.

I belong to the so called 'Pallan' community and my forefathers predecessors generally our caste people were known only by their name ..... caste name at all. ..... become an usage among ourselves ..... the word 'Pandian' as a caste name in all our documents and correspondences besides our name as Thirumalaiyandi 'Subbiah Pandiar' and the same has been recognized by all law courts and  by government too for the following reasons.

I suggest that item No.29 'Pallan' be changed as 'Pandian'. As per the documentary evidence required for the same be furnished if need be.

T. Subbiah Pandiar
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

அனுப்புனர்
தி.சுப்பையா பாண்டியர்,
நகர்மன்ற உறுப்பினர்,
செங்கோட்டை.

பெறுநர்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்
திருவிதாங்கூர் சமஸ்தானம்
திருவனந்த புரம்

ஐயா,

வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தொடர்பாகச் செய்ய வேண்டிய சாதிப் பிரிவுகள் குறித்து தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக பிரிவு எண்.29 'பள்ளன்' என்ற சாதி குறித்து என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் பள்ளன் சாதியைச் சேர்ந்தவன். மேலும் எனது முன்னோர்கள், பொதுவாக எங்களது சாதி மக்கள் - வேறு எந்த சாதிப் பெயருமின்றி இதே பெயராலேயே அறியப்பட்டார்கள். எங்கள் சமுதாயத்தினர் 'பாண்டியன்' என்ற சொல்லை எங்களது சாதிப் பெயராக அனைத்து ஆவணங்களிலும் மற்றும் தகவல் பரிமாற்றங்களிலும், எங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வது வழக்கத்தில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக திருமலையாண்டி 'சுப்பையா பாண்டியன்' என்றே எனது பெயர் எழுதப்படுகிறது.

மேலும் இப்பெயர் அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் அரசாலும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பிரிவு எண்.29 'பள்ளன்' என்ற பெயர் 'பாண்டியன்' என மாற்றப்பட வேண்டும் என்ற எனது கருத்தை முன் வைக்கிறேன். இதற்க்கு ஆதாரமான சான்று ஆவணங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும்.

                                                                                               தி.சுப்பையா பாண்டியர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆணையாளர், தி.சுப்பையா பாண்டியனாரிடம் ஆதாரங்களை அனுப்ப கோரிய மடல்

         மக்கள் குடிக்கணக்கில் பள்ளர் எனும் பட்டத்தை பாண்டியர் எனப் பதிவு செய்யக் கோரிய பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்களுக்கு அதற்க்கான எழுத்து மூலமான ஆவணங்களைக் கொடுக்குமாறு திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் ஆங்கிலத்தில் எழுதிய மடல் வருமாறு:

##########################################################################
                                                          CENSUS URGENT

Telegraphic Address:
"CENSUS", Trivandrum
No.1428

Office of the Census commissioner,
Travancore, Trivandrum,
17th July 1930

From
N. KUNJAN PILLAI, ESQ, M.A, B.Sc., Ph.D.,
Census Commissioner,
Travancore.

To
Mr.Ry.T.Subbiah Pandian,
Municipal Councillor,
Shencottah.

        Reference:
        Subject:

Sir,
With reference to your letter dated 09.09.105, I have the honor to request you to be so good as to forward any documentary evidence in support of your request to change the designation of 'Pallan' in to 'Pandian'.

                                                                                                  Your obedient servant,
                                                                                               (For Census Commissioner)
##########################################################################

##########################################################################
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

                                   மக்கள் தொகை கணக்கெடுப்பு -அவசரம்

தந்தி முகவரி:
Census திருவனந்தபுரம்

மக்கள் கணக்கெடுப்பு ஆணையாளர்,
அலோவலகம், திருவிதாங்கூர்,
திருவனந்தபுரம்.

அனுப்புனர்
  என்.குஞ்சன் பிள்ளை அவர்கள், எம்.ஏ, பி.எசு.சி., பிஎச்.டி.,
  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்,
  திருவிதாங்கூர்.

பெறுநர்
  திருமிகு.தி.சுப்பையா பாண்டியர் அவர்கள்,
  நகர்மன்ற உறுப்பினர்,
  செங்கோட்டை.

      பார்வை:
      பொருள்:

ஐயா,

  தங்களது 09.09.1105 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் கோரியபடி 'பள்ளன்' என்ற பட்டத்தை 'பாண்டியன்' என்று மாற்றுவதற்கான தங்களின் கோரிக்கைக்கு ஆதாரமாக ஏதாவது எழுத்து மூலமான ஆவணங்கள் இருந்தால் அனுப்பி வைக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் பணிவான ஊழியன்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருக்காக
##########################################################################

தி.சுப்பையா பாண்டியனார் ஆதாரங்களை அனுப்புதல்

         பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் 'பள்ளர்களே' பாண்டியர்கள் என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பு,சங்கப் பதிவு, நில ஆவணங்கள் (எண்ணிலடங்கா நில ஆவணங்கள்  'மள்ளர் ஆவணத்தில்' வேறொரு கட்டுரைகளில் பதியப்பட இருக்கின்றன.) ஆகிய பதிவு செய்யப்பட எழுத்து மூலமான ஆவணங்களை திருவிதாங்கூர் மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்களுக்கு அனுப்பி வைத்து எழுதிய மடல் வருமாறு:

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Shencottah
22nd July 1930
08.12.1105

From
  T.Subbiah Pandiar,
  Municipal Councillor,
  Shencottah.

To
  The Census Commissioner
  Trivandrum.

Sir,
  With reference to your letter No.1428 dated 17th July 1930 regarding ensuing census, evidence to change our caste name from 'Pallan' into 'Pandian'.

  I have the honor to forward herewith some registered documents and also a summon addressed to me one member assuring our caste and request that you will be so good as to peruse the records and return the same to my address as they are important registered documents.

I have (C&C)
T.Subbiah Pandiar
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

செங்கோட்டை.
22 சூலை 1930
08.02.1105

அனுப்புனர்

  தி.சுப்பையா பாண்டியர்,
  நகர்மன்ற உறுப்பினர்,
  செங்கோட்டை.

பெறுநர்

  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்
  திருவனந்தபுரம்

ஐயா,

  தங்களது சூலை 17,1930 நாளிட்ட 1428 எண்ணுள்ள கடிதம் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எங்களது சாதியான 'பள்ளன்' என்பதை 'பாண்டியன்' என்று பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை கோரியபடியால் இத்துடன் சில பதிவு செய்யப்பட ஆவணங்களையும் , எங்களது சாதிக்கு உறுதியளித்து ஒதுக்கப்பட்ட எண் குறித்து எனது முகவரிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு ஆணையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

  மேலும் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை செய்வதற்கு தங்களது நல்மனதோடு இந்த பதிவினைச் செய்யவேண்டுமென்று தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு, அனைத்து ஆவணங்களையும் 'மிக முக்கியமான பதிவு ஆவணங்களாக இருப்பதால்' அவற்றை எனக்குத் திரும்பவும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
தி.சுப்பையா பாண்டியர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆவணங்களை Census  ஆணையர் ஏற்றுக் கொள்ளுதல் 

        மக்கள் குடிக்கணக்கில் பள்ளர் எனும் பட்டத்தை பாண்டியர் எனப் பதிவு செய்ய கோரிய பாண்டியர் சங்கத் தலைவர் தி.சுப்பையா பாண்டியர் அவர்கள் அதற்க்கு சான்றாக நீத்மன்ரத் தீர்ப்பு, சங்கப் பதிவு, நில ஆவணங்கள் ஆகிய பதிவு செய்யப்பட எழுத்து பூர்வமான ஆவணங்களை அனுப்பி வைத்ததை பெற்றுக் கொண்டு, 'பள்ளர்' என்பதை 'பாண்டியர்' என ஏற்று, அந்த முக்கியமான மீண்டும் சுப்பையா பாண்டியர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, ஆங்கிலேயே அரசியலமைப்புச் சட்டத்தில், உயரிய அதிகாரம் படைத்த மக்கள் குடிக்கணக்கு ஆணையர் அவர்கள் எழுதிய மடல் வருமாறு:

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
                       CENSUS URGENT

Telegraphic Address:
"CENSUS", Trivandrum,
No.137

Office of the Census commissioner,
Travancore, Trivandrum,
22nd August 1930

From
  N.KUNJAN PILLAI,ESQ, M.A, B.Sc, Ph.D.,
  Census Commissioner,
  Travancore.

To
  Mr.Ry.T.Subbiah Pandian,
  Municipal Councillor,
  Shencottah.

     Reference:
     Subject:

Sir,
  With reference to your letter dated 22nd July 1930, I have the honour to return herewith the documents mentioned therein. Please acknowledge receipt of the same.

I have the honour to be
sir
your most obedient servant
For Census Commissioner
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மேற்கண்ட மடலின் தமிழாக்கம் வருமாறு:

மக்கள் தொகை கணக்கெடுப்பு - அவசரம்

தந்தி முகவரி:
Census திருவனந்தபுரம்

மக்கள் கணக்கெடுப்பு ஆணையாளர்,
அலுவலகம்,திருவிதாங்கூர்
திருவனந்தபுரம்,
22 ஆகஸ்டு 1930

அனுப்புனர்

  என்.குஞ்சன் பிள்ளை அவர்கள், எம்.ஏ, பி.எஸ்.சி, பிஎச்,டி .,
  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர்,
  திருவிதாங்கூர்,

பெறுநர்

  திருமிகு.தி.சுப்பையார் பாண்டியர் அவர்கள்,
  நகர்மன்ற உறுப்பினர்,
  செங்கோட்டை.

     பார்வை:
     பொருள்:
ஐயா,

  தங்களது சூலை 22,1930 நாளிட்ட கடிதத்தின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைஎல்லாம் இத்துடன் தங்களுக்குத் திருப்பி அனுப்பியுள்ளேன். அவற்றை பெற்றுக் கொண்டமை குறித்து தகவல் தெரிவிக்கவும்.

உண்மையுள்ள,
தங்களது பணிவான ஊழியன்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்காக

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சாதி பட்டியலில் திருத்தம்

        திருவிதாங்கூர் அரசுக்கும், பாண்டியர் சங்கத்திர்க்குமான மேற்கண்ட கடித்தப் பரிமாற்றங்களின் மூலம் பள்ளர்களே 'பாண்டியர்' என்பதை அரசு ஏற்றுக் கொண்டு மக்கள் குடிக்கனக்கிலும் அவ்வாறே பதிவு செய்துள்ளது.


(Scheduled Caste List, Public Relation Department, Travancore-Kochin,1952).

இதன் தமிழாக்கம்:
1.அய்யனவர்
2.பரதர்
3.சக்கிலியர்
4.டொம்பன்
5.எரவாலன்
6.காக்கனன்
7.கணக்கன்
8.காவேரா
9.கூடன்
10.குறவன்
11.மண்ணான்
12.நாயாடி
13.படனன்
14.பள்ளன் (பாண்டியன்)
15.பள்ளுவன்
16.பாணன்
17.பரவன்
18.பறையன்(சாம்பவன்)
19.பதியன்
20.பெருமண்ணான்
21.புலையன்(சேரமார்)
22.தண்டான்(தச்சன்)
23.உள்ளாடன்
24.ஊராளி
25.வல்லோன்
26.வள்ளுவன்
27.வண்ணான்(வர்ணவர்)
28.வேலன்(சக்கமார்)
29.வேடன்
30.வெட்டுவன்

உபரித் தகவல்: இங்கே புலையர் என்று அறியப்படுபவர்கள் பள்ளர்களே. இவர்கள் சேர மரபினர்.

பள்ளரே பாண்டியர் என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து 'மறவரின்' மன நிலை:

         இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் மறவர்கள் சும்மா இருப்பார்களா என்ன....? என்ன நடந்தது என்பதை கள ஆய்வு கூறுகிறது இதோ:

        பள்ளர்களே பாண்டியர்கள் என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்க மறுத்த மறவர்கள், அந்த தீர்ப்பின் நகலை நீதிமன்றத்திற்கு முன் உள்ள குளத்திற்குள் கிழித்துப் போட்டுவிட்டு, செங்கோட்டையில் உடனடியாகத் தங்களின் சாதிச் சங்கக் கூட்டத்தினைக் கூட்டினர். அக்கூட்டத்தில் "நீதிமன்றம் என்ன சொன்னாலும் சரி, நமது சாதியின் உயர்வுக்காக பாண்டியன் என்னும் பட்டத்தை நாம் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும், அதற்காக மறவனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருவரையொருவர் அழைக்கும் போது பாண்டியன் என்றே கூப்பிட வேண்டும். பிற சாதியினரையும், தங்களைப் பாண்டியன் என்று தான் அழைக்க வேண்டுமென்று கட்டாயப் படுத்த வேண்டும். அப்படி அழைக்க மறுப்பவர்களை அடித்து துன்புறுத்தியாவது பாண்டியன் என அழைக்க வைத்துவிட வேண்டும்" என்றும் தீர்மானித்தனர்.

        1930களுக்குப் பின்னரே மறவர்கள் பாண்டியன் என்னும் பட்டத்தைத் தமதாக்கிக் கொள்ள பொதுவிடத்தில் தங்களுக்குத் தாங்களே பாண்டியன் என அழைத்துக் கொண்டு கடும் பரப்புரைகளச் செய்வித்தும், தங்களுக்குப் பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டும் அங்கலாய்த்தனர். பள்ளர்களுக்குரிய பாண்டியர் என்னும் குலப் பட்டத்தைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்ள விரும்பாத மறவர்களில் ஒரு தரப்பினர் 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்றும், மவர்கள் பாண்டியர்கள் என சொல்லிக் கொள்ளக் கூடாது' என்றும் செங்கோட்டை வட்டங்களிலுள்ள கம்பளி,நெடுவயல் உள்ளிட்ட ஊர்களில் எதிர்பரப்புரை செய்து வந்தனர்.


திராவிட ஆட்சியாளர்களின், பள்ளர்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறை:

திராவிட கயமைத்தனம்: 1
========================
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பட்டியல் சாதிகளில்

* தேவேந்திர குலத்தான் (17)
* காலாடி (26),
* குடும்பன் (35),
* பள்ளன் (49),
* பள்ளுவன் (50),
* பண்ணாடி (54),
* புலையன் - சேரமார் (59),
* வாதிரியான் (72)

 முதலிய பள்ளர் குடிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 1935 இல் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது தொகுக்கப்பட்ட 'பட்டியல் சாதிகள்' (Scheduled Caste ) என்ற தலைப்பில் உள்ள 74 சாதிகளில் அகரவரிசை எண் ஒன்பதில் 'பாண்டியன்' (9) என்னும் பள்ளர்களின் குடிப்பெயர் இடம் பெற்று இருந்தது.ஆனால் திராவிட சிகாமணிகள் அவர்களது ஆட்சி காலங்களில், 'காலாடி' என்பதைக் 'கல்லாடி' என்றும், 'குடும்பன்' என்பதைக் 'குடம்பன்' என்றும், 'பண்ணாடி' என்பதைப் 'பன்னாடி' என்றும், 'வாதிரியான்' என்பதை 'வாத்திரியான்' என்றும் திரித்ததைப் போல 'பாண்டியன்' என்பதைப் 'பாண்டி' என்றாக்கித் தற்போது 'பண்டி' என்று பொருள்புரிய முடியாதவாறு ஆக்கி வைத்துள்ளனர். (Tamilnadu Public Service Commissioin Instructions pg.18). திராவிட ஆட்சியாளர்களின் தமிழர் அடையாள அழிப்பு வேலைகளில் இதுவும் ஒன்று.

திராவிட கயமைத்தனம்: 2
========================
பட்டியல் சாதிகளில் இடம் பெற்றுள்ள
 * ஆதி ஆந்திர'ர்'(1),
 * ஆதி திராவிட'ர்'(2),
 * ஆதி கர்நாடக'ர்'(3),
 * அருந்ததிய'ர்'(5),
 * மோக'ர்'(43)
முதலிய பிற தேசிப் பெயர்களுக்கெல்லாம் 'ர்' விகுதியும்,

 *தேவேந்திர குலத்தா'ன்',
 *பள்ள'ன்'
 *கடைய'ன்'
 *குடும்ப'ன்'
 *வாதிரியா'ன்'
முதலிய மண்ணின் மக்கட் பெயர்களுக்கு 'ன்' விகுதியும் எனப் பாகுபடுத்தும் திராவிட உத்திகளையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 'ர்' 'ன்' விகுதி உயர்வு நவிர்ச்சி, தாழ்வு நவிர்ச்சி என்பதோடு மட்டுமின்றி ,'ன்' விகுதி ஒருமையைக் குறிக்கும், 'ர்' விகுதி பன்மையைக் குறிக்கும். பொதுவாக மக்களை குறிக்கும் வார்த்தை 'ன்' விகுதியிட்டு அழைப்பதென்பது இலக்கணப் பிழை மட்டுமின்றி, திராவிடர்களின் தமிழின படுகொலை என்பதையும் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.

திராவிட கயமைத்தனம்: 3
========================
'Scheduled Caste' என்பதற்கு 'பட்டியல் சாதி' என்பதே சரியான தமிழ் மொழி பெயர்ப்பு. ஆனால் திராவிட ஆட்சியாளர்களின் வன்மத்தை இங்கே கூர்ந்து கவனியுங்கள். பட்டியல் சாதியினரின் நலத்துறை என்பதற்கு பதிலாக,

 * அரிசன நல இலாகா
 * தாழ்த்தப்பட்டோர் நலத்துறை
 * ஆதி திராவிடர் (பறையர், அரசாணை எண்.817) நலத்துறை
 என்றெலாம் பெயரிடுவது மூவேந்தர் மரபினராகிய பள்ளர்களின் வரலாற்றினை மூடி மறைத்து, இம்மக்களை பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கும் விஜயநகர வடுக (திராவிட) வன்மம் என்பது தெளிவாகிறது.