Showing posts with label உலக நாகரிகம். Show all posts
Showing posts with label உலக நாகரிகம். Show all posts

கிரேக்கம் படைத்த பாண்டியர்கள்

கிரேக்கத்திற்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பது பழங்காலத்து கிரேக்க - பாண்டிய கடல் வழி வணிகம் மற்றும் கிரேக்க கடவுள்கள் மற்றும் வழிபாட்டு முறை மூலம் விளங்கும் .

கிரேக்க புராணங்களில் Battle of Thermopylae ( 300 ஸ்பார்டன்ஸ் - ஹாலிவுட் திரைப்படம் ) மிக முக்கியமான போர் .... உலகத்தின் பல பகுதிகளை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்த பெர்சிய பேரரசன் Xerxes l , வெறும் 300 ஸ்பார்ட வீரர்களின் தாக்குதலில் தன் படைபிரிவில் பல பகுதிகளை இழந்தான் . ஸ்பர்டாவின் மக்கள் தங்களை கிரேக்க இந்திரனான Zeus இன் மகன் Heracles/Hercules இன் ரத்தத்தில் உதித்தவர்கள் என்று பெருமை கொள்வர் . #இந்திரகுலத்தார் என்று இன்றும் தங்களை தமிழகத்தில் கூறிகொள்ளும் ஒரே மக்கள் பிரிவு #பள்ளர்கள் மட்டுமே .

தமிழர் வேந்தன் இந்திரன் :

"வேந்தன் மேய தீம்புனல் உலகமும் "

தொல்காப்பியம் சுட்டும் மருதநில வேந்தனே இந்திரன் என அழைக்கப்பட்டான் . தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டபின் இவ்வேந்தனான இந்திரனே தெய்வேந்திரன் என்று அழைக்கபடுகிறான் . தெய்வேந்திரன் மருவி தேவேந்திரன் என்றாகிப்போனது .

தெய்வம் + வேந்தன் + இந்திரன் = தெய்வேந்திரன் 
தேவர் + வேந்தன் +இந்திரன் = தேவேந்திரன் . 

உழவு செய்யும் உழவர்களுக்கு (தெய்வங்களுக்கு) வேந்தனான இந்திரன் தேவேந்திரன் எனப்பட்டான் .

தேவேந்திரன் இடி, மின்னல், மழையின் கடவுள் .குறிப்பாக போர் கடவுள் . வேளாண்மை செழிக்க மழை வரம் தரும் மருத நில தலைவன். ஈடிணையில்லா வஜ்ராயுதம் எனும் இடியினை தன் ஆயுதமாக கொண்டவன் . குமரிக்கண்டத்தின் காலத்தில் மேரு மலையின் உச்சியில் குடிகொண்டவன் . முழுமுதற்கடவுளான இந்திரனை நான்மறைகள் போற்றதவரியதே இல்லை.

கிரேக்க இந்திரன் Zeus :

Zeus is the "Father of Gods and men" who rules the Olympians of Mount Olympus as a father rules the family according to the ancient Greek religion. He is the god of sky and thunder in Greek mythology. His symbols are the thunderbolt, eagle, bull, and oak. In addition to his Indo-European inheritance, the classical "cloud-gatherer" also derives certain iconographic traits from the cultures of the Ancient Near East, such as the scepter. Zeus is frequently depicted by Greek artists in one of two poses: standing, striding forward, with a thunderbolt leveled in his raised right hand, or seated in majesty. (நன்றி விக்கிபீடியா )

ஆக தமிழர்வேந்தன் இந்திரனே கிரேக்க கடவுளாக வாழ்ந்திருக்கிறான் என்பது மிக தெளிவாக தெரிகிறது .

சமீபத்தில் வெளியான 300 (பாகம் 2) இன்  படத்தின் அடுத்த பகுதி .



ஏதென்ஸ் நகர தளபதி Themistocles பெர்சிய படைகளை ஒரு கை பார்க்கிறார் ... திடீர் தாக்குதல் நடத்தி பெர்சிய படைகளை நிலை குழைய செய்கிறார் ... இதனை கண்டு வியந்த பெர்சிய முக்கிய தளபதி Artemesia Themistocles ஐ அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறாள் ... அப்பொழுது உள்ள வசனம்

" Themistocles உன் வீரம் கண்டு வியக்கிறேன் ... எங்கள் அரசர் இறப்பதற்கு முன் கிரேக்கர்களை கடவுள்களை தவிர யாராலும் வெல்ல இயலாது என்றார் ... அப்பொழுது நான் நம்பவில்லை ஆனால் இப்பொழுது நம்புகிறேன் உன்னுள் இறையருள் இருக்கிறது ... உனக்குள் ஓடுவது Poseidon இன் ரத்தம் ... அத்தீனியர்கள் கடல்களின் கடவுளான Poseidon இன் வழித்தோன்றல்கள் என்று நான் அறிவேன் "

யார் இந்த Poseidon ?
கிரேக்க கடல் தெய்வம் பொசைடன்

கிரேக்க இந்திரன் zeus இன் உடன் பிறப்பு ... திரிசூலத்தை ஆயுதமாக கொண்டவன் . கடல்களின் அரசன் . ஏதென்ஸ் நகரத்தை உருவாக்கியதில் பள்ள ஏதேனாவிற்க்கு உதவியவன் . ரெட்டை மீன் சின்னத்தை உடைய Oceanus இன் மறுஉருவம்

நமக்கு தெரிந்த திரிசூலம் கொண்ட கடவுள் சிவன் ஒருவனே . சிவனை பாண்டிய மன்னன் என்றே இன்றும் பல கோயில்களில் விளிகின்றனர் . கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவனை வேளாண்மை செய்யும் #பள்ளன் என்றே குறிபிடுகின்றனர் .

[[ பாண்டியனின் சின்னம் ரெட்டை மீன் . பாண்டியர்களே முதன் முதலில் கடலில் பாய்மர கப்பல்களை செலுத்தியவர்கள் . கடலின் மீது கொண்ட ஆளுமையினால் "கடலன் " எனும் சிறப்பு பெயர் பாண்டியர்களுக்கு உண்டு . மேலும் தமிழின மரபு பெயர்களான குடும்பன் , காலாடி, பள்ளா , மள்ளா கிரேக்கத்தில் இன்றும் உள்ளது ( kaladi beach in Greece , First boat named as "Kudumbagar") - கடலியல் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு Orissa Balu அவர்களுக்கும் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவதிற்கும் நன்றி ]]

தமிழ் மரபு பெயரை உடைய ஒரு உழவு சமூகமே தான் தமிழகத்தில் பின்பற்றிய சிவ வழிபாடையும், இந்திர வழிபாடையும் (முன்னோர் வழிபாட்டு முறை ) அங்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது தெளிவு .

ஏதென்ஸ் நகரில் பாண்டியர்களே முதல் அரசை உருவாக்கியவர்கள் . "Pallas son of Pandion l of Athens" என தமிழர் மரபு பெயர்களை உடைய உழவு சமூகமே கிரேக்கத்தின் முதல் அரசை நிறுவியவர்கள் என கிரேக்க புராணங்கள் கூறுகின்றன . தமிழ்நாட்டில் பண்டையோன் பாண்டியனின் தலைநகரமான மதுரைக்கு "கிழக்கின் ஏதென்ஸ்" (Athens of the East) என்ற சிறப்பு பெயர் வழங்கி வருவதன் அர்த்தம் இங்கு விளங்கும் .

பாண்டியனை ஹீரோ என்றே அழைகின்றனர் . இந்திர விழாவை கிரேக்கத்தில் கொண்டாடியவன் பாண்டியனே என தெளிவாக விக்கிபீடியா கூறுகிறது .

Pandion was the eponymous hero of the Attic tribe Pandionis, He is usually assumed to be one of the two legendary kings of Athens, Pandion I or Pandion II. Pandion had a heroon (hero shrine) on the Acropolis of Athens, where Pausanias reports seeing a statue of Pandion. Pandion was also honored with a statue (along with the other tribal heroes) at the Monument of the Eponymous Heroes in the Agora.

Pandion was probably associated in some way with the ancient Athenian festival Pandia(இந்திர விழா ) , and it is possible that the festival derived its name from Pandion. However the festival was probably held in honor of Zeus(இந்திரன்)

மேலும் அந்த திரைபடத்தில் உள்ள வசனங்கள் :

" உழவர்கள் இன்னைக்கு நல்லா போர் செய்ஞ்சாங்க .... "

" பயிற்சி இல்லாத உழவர்கள் கூட அருமையா சண்டை போட்டாங்க ... இயற்க்கையாவே அவங்களுக்குள்ள போர்த்திறன் இருக்கு "

" வீரர்களே நாமெல்லாம் உழவர்கள் - மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு செத்து மடிவோம் "

ஆக உழவர்களே பெரும் படையாக திரண்டு போர்த்தொழிலும் செய்திருகின்றனர் . தமிழ் அகராதியில் (நிகண்டுகளில் ) 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர நிகண்டில்

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்"

என்று #மள்ளர் எனும் பெயருக்கு விளக்கம் கொடுக்கிறது

ம(ப)ள்ளர்கள் வேளாண்மை செய்யும் உழவர்கள் என்றும், போர் என்று வந்தால் படை வீரர்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது . தான் உண்ணும் உணவை தானே உற்பத்தி செய்துகொள்ளும் உயர்ந்த தொழில்நுட்பத்தை உடைய உழவன் தன் இறைவனை தவிர வேறு எவருக்கும் அடிபணியா சுதந்திர வீரனாகவே இருந்திருக்கிறான் .

வேளாண்மை = வேள் (மண்) + ஆண்மை(ஆளுமை)
வேளாண்மை = விவசாயம் (பயிர் தொழில் )
பாண்டியம் = விவசாயம்
#பாண்டியன் = #மன்னன் , #உழவன்
#பள்ளன் = பள்( மண் ) மண்ணை உழுது பயிர்த்தொழில் செய்பவன் .

ஆக தமிழின மூத்த குடிகளான பள்ளர்களின் அறிவாற்றலும் , கடலின் மீது கொண்ட ஆளுமையும் , வேளின் (மண்ணின் ) மீது இருந்த ஆளுமையும் பாண்டியர்களின் (தமிழனின்) சூரியன் மறையா சாம்ராஜ்யத்தை படைக்க துணை நின்றது மிகதெளிவாக தெரிகிறது .

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

ஆய்வு
லோகேசுவர பாண்டியன் தேவேந்திர குடும்பன்

ஸ்பெயினில் பள்ளர்

வழுதி (பாண்டியர்)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்.

காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
பாண்டியன் மாறன் வழுதி
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
பெருவழுதி [14]
குறுவழுதி
நல்வழுதி
அண்டர்மகன் குறுவழுதியார் [15]

மாங்குளம் கல்வெட்டு  குறிப்பிட்டுள்ள 'கடலன் வழுதி' என்ற பாண்டியனும், அவனும் மக்களே இன்று ஸ்பெயினில் வாழும் 'கடலன்' (catalon ) மற்றும் பாஸ்க் (basque ) இன மக்களாகும்.

இன்றைய ஐரோப்பாவில் முதன் முதலில் குடியேறி அங்கே நாகரிகத்தை உருவாக்கியவர்களாக கருதப்படுபவர்கள், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய (தற்போதைய ஸ்பெயினில்) வாழும் இம்மக்களே ஆவர். ஸ்பெயினுக்கு அருகில் வாழும் வாழும் பாஸ்க் (basque ) மற்றும் கடலான் (catalon ) இன மக்கள் ஆசிதிரேலிய அபராஜின்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 10000 வருடம் கழித்து இந்த பகுதியில் கடல் வழியாக சென்று குடியேறிய பழம் குடி மக்களாகும்.

தமிழர்களின் மழை கடவுளான 'மாரி' (மாரி = மழை) அம்மனே, பாஸ்க் மக்களுக்கும் மழை கடவுளாக உள்ளது.
Source: http://en.wikipedia.org/wiki/Mari_(goddess)

கடலான் மக்கள் வாழும் கடலோனியா


கடலன் நாட்டில் உள்ள 'மள்ள' என்ற பெயருள்ள பட இடங்கள்.


கடலோனியாவின் வரலாற்றை குறிப்பிடுகையில், "அன்றைய கடலோனிய பேரரசில் பள்ளர்களுக்கு என்று ஒரு தனி நாடே இருந்து உள்ளது" என்று தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
"The County of Pallars or Pallás[1] (CatalanComtat de PallarsIPA: [kumˈtad də pəˈʎas]LatinComitatus Pallariensis) was a de facto independent petty state, nominally within the Carolingian Empire and then West Francia during the ninth and tenth centuries, perhaps one of the Catalan counties"


பாஸ்க் இன மக்கள் வாழும் 'பாஸ்க்' நாடு


பாஸ்க் மக்களின் வரலாறை குறிப்பிடும் போது, "பள்ளர்கள் ஆதிக்க சக்தியாக சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் பெருவாரியான பாஸ்க் மக்களாக ஒருங்கிணைந்தனர்" என்று குறிப்பிட பட்டு உள்ளது.

" Pallars arose as the main regional powers with Basque population in the 9th century."

பாஸ்க் மற்றும் கடலன் போன்ற மொழிகள் தமிழுடன் பெரும்பாலும் ஒத்துப்போவதை உலக அறினகர்கள் பலர் ஆய்வுகள் நிகழ்த்தி ஒப்பு கொண்டு உள்ளனர். ஒரு உதாரணத்திற்கு இங்கே சொடுக்கவும்.
2. "The Dravidian family has defied all of the attempts to show a connection with other languages, including Indo-European, Hurrian, Basque, Sumerian, and Korean. " 

ஸ்பெயினில் மட்டும் அல்ல, பாஸ்க் இன மக்கள் அதிகம் வாழும் மெக்சிகோ மற்றும் பேரு போன்ற நாடுகளிலும் அவர்களை தங்களின் பாரம்பரியத்தை குறிக்கும் பொருட்டு தங்களின் பெயருக்கு பின்னால் 'பள்ளர்' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். தமிழன் உலகாண்டவன் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.


பாஸ்க் மற்றும் கடலன் மக்களின் பாரம்பரிய வேளாண் சார் விளையாட்டுகள்
"The sports, called herri kirolak (or rural sports), stem from agricultural work done in the country since ancient times, and are an important tradition in the Basque country."
Source: http://www.donquijote.org/culture/spain/society/holidays/herrikirolak.asp

"Virtually all Basque rural sports have their origin in the two main historical occupations, the baserritarra (farmer) and arrantzalea (fisher), with a larger percentage hailing from the rural background"
Source: http://en.wikipedia.org/wiki/Basque_rural_sports

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும், வேளாண் மக்களின் வாளிவியல்களும் இங்கே பாஸ்க் மற்றும் கடலான் இன மக்களிடம் இன்று இருப்பதை நீங்கள் காணலாம். 

அந்த விளையாட்டுகளில் சில.
* நெல் கட்டை தூக்கி எறிந்து பிடித்தல்
* இளவட்ட கல்லை தூக்குதல்
* மரத்தை பிளத்தல்
* கயிறு இழுத்தல்
* பால் குடுவை சுமத்தல்
* புல் வெட்டும் விளையாட்டு
* மரம் அறுக்கும் விளையாட்டு
* ஆட்டு கிடா சண்டை
* நடை வண்டி ரேஸ்
* வழுக்கு மரம் ஏறுதல்
* பானை ஓட்டம் (நம்மூரில் லெமன் ஸ்பூன் என்று மாறிட்டோம்)
* ஜல்லிக்கட்டு

நெல் கட்டுகளை தூக்கி போட்டு விளையாடும் விளையாட்டு

இளவட்ட கல்லை வெற்றிகரமாக தூக்கிய பாஸ்க் வீரன் Jose Antonio Ostolaza


ஒரு ஒப்பீட்டுக்காக இளவட்ட கல்லை தூக்கும் தமிழர் ஒருவர்


மர கட்டைகளை பிளந்து தள்ளும் பாஸ்க் வீரன்

கயிறு இழுக்கும் போட்டி

பால் குடுவைகளை தூக்கி செல்லும் விளையாட்டு

புல் வெட்டும் விளையாட்டு

மரம் அறுக்கும் விளையாட்டு


ஆட்டு கிடா சண்டை


நடை வண்டி ரேஸ் (நாம சின்ன பிள்ளையில் நடை பழகும் அதே வண்டி தான்)


வழுக்கு மரம் ஏறுதல்


பானை ஓட்டம் (நம்மூரில் லெமன் ஸ்பூன் என்று மாறிட்டோம்)


ஜல்லிக்கட்டு

இங்கு உறியடி, அங்கு கேஸ்டெல்

Source: Dhinamani

ஜன்மாஷ்டமியின்போது வடநாட்டிலும், தமிழ்நாட்டின் வரகூர் உறியடியின்போதும் உயரம் ஏறி, தாழி உடைக்கும் விழா நடக்கும். இதில் ஒருவராகவோ, குழுவினராகவோ பங்கேற்பது உண்டு.
 ஸ்பெயினின் கேடலோனியா பகுதியிலும் ஒருவர் மீது ஒருவர் ஏறி அல்லது குழுவாக ஏறி நின்று விழா சமயங்களில் மக்களை மகிழ்விப்பது உண்டாம். அங்கே பல குழுக்கள் முயற்சி செய்து வெற்றிக் கனியைப் பறிப்பதும் உண்டாம். இதனை "கேஸ்டெல்' என அழைக்கின்றனர். தமிழகத்தில் பல பெருமாள் கோயில்களில் உறியடி விழா உண்டு என்பது 
 குறிப்பிடத்தக்கது.
உரியடி திருவிழா



மூல தகவல்:
கடலியல் ஆய்வு நிபுணர் ஒரிசா பாலு & 
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

எலாம் (ஈரான்) நாகரிகத்தில் பள்ளர்



பொதுவாக சுமேரியா,எகிப்து,எலாம்(ஈரான்),மெசபடோமியா,சிந்து சமவெளி,கொரியா,ஜப்பான் போன்ற நாட்டின் நாகரிகங்கள் எல்லாம் கடலோடி மக்களால் தான் உருவாக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக சுமார் 2000 வருடங்களுக்கு மேலாக அந்த நாகரிகங்களை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்கும். பிற்காலத்தில் பல்வேறு மதங்கள் தோன்றிய பின்பு,அந்த பெயர்கள் அதன் தன்மை மாறத் தொடங்கி (சமஸ்கிருத மற்றும் அரபு பெயர்களாகவும் மாறி) உள்ளது.அதற்க்கு முன்பு வரை அவை தலை முறை தலைமுறையாய்  தமிழ் பெயர்களாகத் தான் இருந்துள்ளது.இதில் இருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்னவெனில், இந்த நாகரிகங்களை தமிழர்கள் தான் அமைத்திருக்கிறார்கள் என்பதே. இந்த நாகரிகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட 8000 - 9000 ஆண்டுகளுக்கு முனாடியே தமிழர்களால்,தமிழ் முன்னோர்களால் ஏற்ப்படுத்த பட்டு இருக்கிறது.



     சிந்து வெளி நாகரிகத்திற்கு மிக அண்மையில் இருக்கிற, தென்மேற்கு ஈரான் பகுதில் இருந்த ஏலாமிய (elam ) நாகரிகத்தில் பார்த்தீர்கள் என்றால், பல மன்னர்களின் பெயர்கள் தமிழாக இருக்கிறது.


குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் இயேசு பிறப்பதற்கு சுமார் 1870 வருடங்களுக்கு முன்பு அந்த ஏலாமிய பகுதியில் இருந்த ஒரு மண்ணின் பெயர் 'பள்ளர் ஈசன்' (palar -ishshan ) என்பது. அதில் இருந்து 125 ஆண்டுகள் கழித்து அவரின் வாரிசு அரசனுக்கு 'சிவி பள்ளர் காப்பக்' என்று பெயர் உள்ளது. இதில் இருந்து அறியும் உண்மை இன்று ஒடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த பள்ளர் இனம், பல ஆயிரம் ஆண்டுகளாய் உலகம் முழுவதும் ஆட்சி செய்துள்ளனர் என்பதே.

மேலதிக தரவுகள்:
40Palar-IshshanSukkalmah ? - ? ? ? ?
41Kuk-Sanit ? - ? ? ?son of Palar-Ishshan (?)
42Kuk-KirwashSukkalmah, Sukkal of Elam and Simashki and Susa ? - ? ? ?son of Lan-Kuku & nephew of Palar-Ishshan
43Tem-Sanit ? - ? ? ?son of Kuk-Kirwash
44Kuk-Nahhunte ? - ? ? ?son of Kuk-Kirwash
45Kuk-Nashur IISukkalmah, Sukkal of Elam, Sukkal of Elam and Simashki and Susa ? - ? ? ?son of Kuk-Nahhunte (?)
46ShirukduhSukkalmah ? - ?c. 1790 BC ? ?cont. Shamshi-Adad I king of Assyria
47Shimut-Wartash I ? - ? ? ?son of Shirukduh
48Siwe-Palar-HupakSukkalmah, Sukkal of Susa, Prince of Elam ? - ?before 1765 BCafter 1765 BCson of Shirukduh
http://en.wikipedia.org/wiki/List_of_rulers_of_Elam
http://www.iranchamber.com/history/elamite/elamite.php

மூல தகவல்:
கடலியல் நிபுணர் ஒரிசா பாலு அவர்கள் மற்றும்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்