கிரேக்கம் படைத்த பாண்டியர்கள்

கிரேக்கத்திற்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பது பழங்காலத்து கிரேக்க - பாண்டிய கடல் வழி வணிகம் மற்றும் கிரேக்க கடவுள்கள் மற்றும் வழிபாட்டு முறை மூலம் விளங்கும் .

கிரேக்க புராணங்களில் Battle of Thermopylae ( 300 ஸ்பார்டன்ஸ் - ஹாலிவுட் திரைப்படம் ) மிக முக்கியமான போர் .... உலகத்தின் பல பகுதிகளை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்த பெர்சிய பேரரசன் Xerxes l , வெறும் 300 ஸ்பார்ட வீரர்களின் தாக்குதலில் தன் படைபிரிவில் பல பகுதிகளை இழந்தான் . ஸ்பர்டாவின் மக்கள் தங்களை கிரேக்க இந்திரனான Zeus இன் மகன் Heracles/Hercules இன் ரத்தத்தில் உதித்தவர்கள் என்று பெருமை கொள்வர் . #இந்திரகுலத்தார் என்று இன்றும் தங்களை தமிழகத்தில் கூறிகொள்ளும் ஒரே மக்கள் பிரிவு #பள்ளர்கள் மட்டுமே .

தமிழர் வேந்தன் இந்திரன் :

"வேந்தன் மேய தீம்புனல் உலகமும் "

தொல்காப்பியம் சுட்டும் மருதநில வேந்தனே இந்திரன் என அழைக்கப்பட்டான் . தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டபின் இவ்வேந்தனான இந்திரனே தெய்வேந்திரன் என்று அழைக்கபடுகிறான் . தெய்வேந்திரன் மருவி தேவேந்திரன் என்றாகிப்போனது .

தெய்வம் + வேந்தன் + இந்திரன் = தெய்வேந்திரன் 
தேவர் + வேந்தன் +இந்திரன் = தேவேந்திரன் . 

உழவு செய்யும் உழவர்களுக்கு (தெய்வங்களுக்கு) வேந்தனான இந்திரன் தேவேந்திரன் எனப்பட்டான் .

தேவேந்திரன் இடி, மின்னல், மழையின் கடவுள் .குறிப்பாக போர் கடவுள் . வேளாண்மை செழிக்க மழை வரம் தரும் மருத நில தலைவன். ஈடிணையில்லா வஜ்ராயுதம் எனும் இடியினை தன் ஆயுதமாக கொண்டவன் . குமரிக்கண்டத்தின் காலத்தில் மேரு மலையின் உச்சியில் குடிகொண்டவன் . முழுமுதற்கடவுளான இந்திரனை நான்மறைகள் போற்றதவரியதே இல்லை.

கிரேக்க இந்திரன் Zeus :

Zeus is the "Father of Gods and men" who rules the Olympians of Mount Olympus as a father rules the family according to the ancient Greek religion. He is the god of sky and thunder in Greek mythology. His symbols are the thunderbolt, eagle, bull, and oak. In addition to his Indo-European inheritance, the classical "cloud-gatherer" also derives certain iconographic traits from the cultures of the Ancient Near East, such as the scepter. Zeus is frequently depicted by Greek artists in one of two poses: standing, striding forward, with a thunderbolt leveled in his raised right hand, or seated in majesty. (நன்றி விக்கிபீடியா )

ஆக தமிழர்வேந்தன் இந்திரனே கிரேக்க கடவுளாக வாழ்ந்திருக்கிறான் என்பது மிக தெளிவாக தெரிகிறது .

சமீபத்தில் வெளியான 300 (பாகம் 2) இன்  படத்தின் அடுத்த பகுதி .



ஏதென்ஸ் நகர தளபதி Themistocles பெர்சிய படைகளை ஒரு கை பார்க்கிறார் ... திடீர் தாக்குதல் நடத்தி பெர்சிய படைகளை நிலை குழைய செய்கிறார் ... இதனை கண்டு வியந்த பெர்சிய முக்கிய தளபதி Artemesia Themistocles ஐ அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறாள் ... அப்பொழுது உள்ள வசனம்

" Themistocles உன் வீரம் கண்டு வியக்கிறேன் ... எங்கள் அரசர் இறப்பதற்கு முன் கிரேக்கர்களை கடவுள்களை தவிர யாராலும் வெல்ல இயலாது என்றார் ... அப்பொழுது நான் நம்பவில்லை ஆனால் இப்பொழுது நம்புகிறேன் உன்னுள் இறையருள் இருக்கிறது ... உனக்குள் ஓடுவது Poseidon இன் ரத்தம் ... அத்தீனியர்கள் கடல்களின் கடவுளான Poseidon இன் வழித்தோன்றல்கள் என்று நான் அறிவேன் "

யார் இந்த Poseidon ?
கிரேக்க கடல் தெய்வம் பொசைடன்

கிரேக்க இந்திரன் zeus இன் உடன் பிறப்பு ... திரிசூலத்தை ஆயுதமாக கொண்டவன் . கடல்களின் அரசன் . ஏதென்ஸ் நகரத்தை உருவாக்கியதில் பள்ள ஏதேனாவிற்க்கு உதவியவன் . ரெட்டை மீன் சின்னத்தை உடைய Oceanus இன் மறுஉருவம்

நமக்கு தெரிந்த திரிசூலம் கொண்ட கடவுள் சிவன் ஒருவனே . சிவனை பாண்டிய மன்னன் என்றே இன்றும் பல கோயில்களில் விளிகின்றனர் . கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவனை வேளாண்மை செய்யும் #பள்ளன் என்றே குறிபிடுகின்றனர் .

[[ பாண்டியனின் சின்னம் ரெட்டை மீன் . பாண்டியர்களே முதன் முதலில் கடலில் பாய்மர கப்பல்களை செலுத்தியவர்கள் . கடலின் மீது கொண்ட ஆளுமையினால் "கடலன் " எனும் சிறப்பு பெயர் பாண்டியர்களுக்கு உண்டு . மேலும் தமிழின மரபு பெயர்களான குடும்பன் , காலாடி, பள்ளா , மள்ளா கிரேக்கத்தில் இன்றும் உள்ளது ( kaladi beach in Greece , First boat named as "Kudumbagar") - கடலியல் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு Orissa Balu அவர்களுக்கும் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவதிற்கும் நன்றி ]]

தமிழ் மரபு பெயரை உடைய ஒரு உழவு சமூகமே தான் தமிழகத்தில் பின்பற்றிய சிவ வழிபாடையும், இந்திர வழிபாடையும் (முன்னோர் வழிபாட்டு முறை ) அங்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது தெளிவு .

ஏதென்ஸ் நகரில் பாண்டியர்களே முதல் அரசை உருவாக்கியவர்கள் . "Pallas son of Pandion l of Athens" என தமிழர் மரபு பெயர்களை உடைய உழவு சமூகமே கிரேக்கத்தின் முதல் அரசை நிறுவியவர்கள் என கிரேக்க புராணங்கள் கூறுகின்றன . தமிழ்நாட்டில் பண்டையோன் பாண்டியனின் தலைநகரமான மதுரைக்கு "கிழக்கின் ஏதென்ஸ்" (Athens of the East) என்ற சிறப்பு பெயர் வழங்கி வருவதன் அர்த்தம் இங்கு விளங்கும் .

பாண்டியனை ஹீரோ என்றே அழைகின்றனர் . இந்திர விழாவை கிரேக்கத்தில் கொண்டாடியவன் பாண்டியனே என தெளிவாக விக்கிபீடியா கூறுகிறது .

Pandion was the eponymous hero of the Attic tribe Pandionis, He is usually assumed to be one of the two legendary kings of Athens, Pandion I or Pandion II. Pandion had a heroon (hero shrine) on the Acropolis of Athens, where Pausanias reports seeing a statue of Pandion. Pandion was also honored with a statue (along with the other tribal heroes) at the Monument of the Eponymous Heroes in the Agora.

Pandion was probably associated in some way with the ancient Athenian festival Pandia(இந்திர விழா ) , and it is possible that the festival derived its name from Pandion. However the festival was probably held in honor of Zeus(இந்திரன்)

மேலும் அந்த திரைபடத்தில் உள்ள வசனங்கள் :

" உழவர்கள் இன்னைக்கு நல்லா போர் செய்ஞ்சாங்க .... "

" பயிற்சி இல்லாத உழவர்கள் கூட அருமையா சண்டை போட்டாங்க ... இயற்க்கையாவே அவங்களுக்குள்ள போர்த்திறன் இருக்கு "

" வீரர்களே நாமெல்லாம் உழவர்கள் - மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு செத்து மடிவோம் "

ஆக உழவர்களே பெரும் படையாக திரண்டு போர்த்தொழிலும் செய்திருகின்றனர் . தமிழ் அகராதியில் (நிகண்டுகளில் ) 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர நிகண்டில்

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்"

என்று #மள்ளர் எனும் பெயருக்கு விளக்கம் கொடுக்கிறது

ம(ப)ள்ளர்கள் வேளாண்மை செய்யும் உழவர்கள் என்றும், போர் என்று வந்தால் படை வீரர்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது . தான் உண்ணும் உணவை தானே உற்பத்தி செய்துகொள்ளும் உயர்ந்த தொழில்நுட்பத்தை உடைய உழவன் தன் இறைவனை தவிர வேறு எவருக்கும் அடிபணியா சுதந்திர வீரனாகவே இருந்திருக்கிறான் .

வேளாண்மை = வேள் (மண்) + ஆண்மை(ஆளுமை)
வேளாண்மை = விவசாயம் (பயிர் தொழில் )
பாண்டியம் = விவசாயம்
#பாண்டியன் = #மன்னன் , #உழவன்
#பள்ளன் = பள்( மண் ) மண்ணை உழுது பயிர்த்தொழில் செய்பவன் .

ஆக தமிழின மூத்த குடிகளான பள்ளர்களின் அறிவாற்றலும் , கடலின் மீது கொண்ட ஆளுமையும் , வேளின் (மண்ணின் ) மீது இருந்த ஆளுமையும் பாண்டியர்களின் (தமிழனின்) சூரியன் மறையா சாம்ராஜ்யத்தை படைக்க துணை நின்றது மிகதெளிவாக தெரிகிறது .

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

ஆய்வு
லோகேசுவர பாண்டியன் தேவேந்திர குடும்பன்

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. டேய் நீங்கெல்லாம் இன்னும் திருந்தலையாடா? 300 படம் வரலைனா Battle of Thermophylae பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்குமா? உங்க காமடிக்கு அளவில்லாம போய்டுச்சு.... இதுல "ஆய்வு" வேற....

    ReplyDelete
    Replies
    1. Mr Anonymous still tamil people are fool ..They doest know the history fully..Because of Indian History..we did't see a Tamil nadu history..Absolutly correct Pandion I,II are Legendry of Athens..if you have any doubt plz go through a orissa balu seminar..please support Tamilians...

      Delete
    2. டேய் பரதேசி யாருடா திருந்தனும்? உன்னை மாதிரி நாய்ங்களுக்கு படத்தை ஆதாரம் காட்டினால் தான் புரியும்! இதைப்பற்றி 1927, 1967, 1974ம் ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எழுதிட்டாங்கடா நாயே!

      Delete
  3. i want sent some evidence pandyas & kaladis link with greek how can i my mail id::crajdev1@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Mr Raj mohan search in google type Kaladi Beach,palla Beach,palla godess

      Delete
  4. In Greek pandion son name is pallas/pallar..more than 200 names are realated to pallar/mallar /kaldai names
    .kaladi beach,palla beach in Greek..they are Legendary of Athens

    ReplyDelete
  5. தேவேந்திர குல வேளாளர் நல்லவர்கள் எப்பொதும் உழைக்கும் குணம் கொண்டவர்கள் ஜாதிகள் பள்ளர் காலாடி பாண்ணாடி மூப்பனர் தேவேந்திர குலம் மள்ளர் இவை அனைத்தும் ஓன்று தான்

    ReplyDelete
  6. இந்திரன் வாரிசு பள்ளர்கள்- மகாபாரதம்

    ReplyDelete
  7. பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த மண்ணில் அறத்தொடு வாழ எமது வரலாற்றை மீட்டு தந்த ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றிகள்

    ReplyDelete